Posts

Showing posts from September, 2012

ஐரோப்பியரகளிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்

Image
                           Europe                                                 americane நம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் கொண்டு செல்வது சகஜம். கேரளத்தில் இதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனால், அதே போல் தமிழகத்தில் பெண்கள் உடை அணிய முடியாது. அது போல் தான் ஒவ்வொரு கலாச்சாரமும். இது நாட்டிற்கு நாடு பெரும் அளவில் மாறு படுகிறது. இதை நான் கூறுவதற்கு காரணம்,ஐரோப்பா....  அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள் என்று தான் கூறியுள்ளேனே தவிர அவர்கள் அவ்வாறு செய்வது தவறு என நான் கூற வரவில்லை. # எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும்ஐரோப்பா......  அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்த...

ஒரு தமிழனின் புலம்பல்...

Image
புரட்சித்தலைவி டாக்டர் அம்மா, முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்  ஐயா,  கருப்பு எம்ஜியார் காப்டன் விஜயகாந்த். இப்படி அரசியல் தலைவர்களை மட்டுமல்ல.  நம் நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் விட்டு சென்றாலும் அவர்கள்  விட்டு சென்ற  ஆண்டான் அடிமைத்தனம் மட்டும் இன்றும் பல இடங்களில் நம்மை விட்டு விலகவில்லை. பள்ளியில்  ஆரம்பித்து ஒரு பதவியில் சேர்ந்த பிறகும் கூட அது எல்லா மட்டத்திலும் நம்மை விட்டு நீங்காமல்  நம்முடன்  நீக்கமற  நிறைத்திருக்கிறது.    ஒரு கலெக்டருக்கு பின்னால் எதற்கு ஒரு டவாலி? அதுவும் நம் நாட்டிற்கு  சற்றும்  பொருத்தமிலாத ஒரு உடையை அணிந்துகொண்டு. ஜனநாயக  நாடு  என்றால் அனைவரும்  சமம். நம்மிடம் அது இருக்கிறதா? அமெரிக்காவின் அதிபரையே அதிபர் மாளிகையில் சுத்தம் செய்யும் ஒரு சாதாரணமான வேலைகாரர்  Hello Mr. President என கூப்பிட முடியும். அதே போல் அதிபராகவே  இருந்தாலும் அந்த வேலைக்காரரை தாண்டி செல்ல வேண்டுமானால்  'Excuse  me' என்று தான் கூறவேண்டும்.  சற்றே நினைத்து பாருங்கள்.   ஜெயலலி...

தமிழில் ஏன் பேச வேண்டும் - நடிகர் கமல ஹாசன்

சமீபத்தில் நான் ரசித்த கமலின் பேட்டி. அவர் சொல்வது போல் ஒன்றிரண்டு முக்கிய சொற்களையாவது  நாம் தமிழில் அடிக்கடி பேச வேண்டும். அப்போது அதற்குரிய மதிப்பும், வலிமையையும் தனி தான். நான் பொதுவாக நண்பர்களிடம்/மற்றவர்களிடம் பேசும் போது பெரும்பாலும் 'வணக்கம்', நன்றி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பேன். அதனால் எனக்கு இன்னும் அதிக மரியாதை தான் அவர்களிடம் இருந்து கிடைக்கிறதே ஒழியே யாரும் என்னை குறைவாக மதிப்பிடுவதில்லை.  

கடவுளை பிச்சைக்காரனாக்கி ? மலத்துக்கும் மலர் தூவி ?

Image
மனித நேயமற்ற வெறுக்கத்தக்க செயல்கள். தெருவோரமாகக் கிடந்த ஒரு கருங்கல்லைக் கொண்டு வந்து தரையில் போட்டு அதற்கு மூன்று பட்டைகள் போட்டு குங்குமமும் வைத்து, அதற்குப் பூப் போட்டு, ஒரு சூடவில்லையை ஏற்றி ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது.   சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர். சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.   வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர்.   நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர். பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கற்ப்பூர தீபாராத...

கொஞ்சம் வடிவேலு கொஞ்சம் சிரிப்பு

Image
எத்தனை முறை சினிமா பார்தாலும் வடிவேலு வடிவேலுதான் .....

உலகின் அதிவேக ரயில் அறிமுகம்

Image
மணிக்கு 416.6 கி. மீ. வேகத்தில் பறக்கும் அதிவேக ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்கெனவே பீஜிங் தியான்ஷின் நகரங்களுக்கிடையே அதிவேக ரயிலை சீனா இயக்கி வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 24ம் திகதி இந்த ரயில் இயக்கப்பட்டது. மணிக்கு 394.3 கி. மீற்றர் வேகத்தில் இயக்கப்படட இந்த ரயில்தான் உலகின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டது. தற்போது அதை விட அதிக வேகமாக இயங்கக் கூடிய ரயிலை சீனா உருவாக்கியுள்ளது . இந்த ரயில் மூலம் ஷங்காய் – ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி. மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.சோதனை ஓட்டத்தின் போது இந்த ரயில் மணிக்கு 350 கி. மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷங்காய் – ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே 202 கி. மீட்டர் தூரத்தை நாற்பதே நிமிடங்களில் கடந்துவிட்டது. இதற்கு முன்பு இந்த தூரத்தை ரயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிகக் குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே அதிவேக விரைவு ரயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இதன் மூலம் நவீன ரயல்வே தொழில்நுட்பத்தை சீனா பெற்றுவி...

Abdul Kalam

Image
கலாம்  அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்த போது, ஐரோப்பிய    கூட்டமைப்பின் பாராளுமன்றத்தில், அவர்களது, பொன்விழாவை ஒட்டி ஒரு சிறப்பு உரை ஆற்றினார்.  அந்த சமயம், "யாதும் ஊரே' யாவரும் கேளிர்" என்கிற பாடலை கூறி அதன் விளக்கத்தையும், ஆங்கிலத்தில் கூறி, தமிழின் பெருமையை உலகறிய செய்தார்.  அதை கேட்ட அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்தினர்.  அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர், கலாம் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார். அந்த நிகழ்ச்சியை, திரு  தனபால் தயாரித்த "லிட்டில் டிரீம்" என்கிற கலாம் அவர்கள் பற்றிய குறும்படத்திலிருந்து,  கீழே கொடுத்துள்ளேன். "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை" என்கிற் கண்ணதாசன் வரிகள் தான் என் நினைவுக்கு வருகிறது. http://www.youtube.com/watch?v=-8Gw2KJhJ7I

மொக்க பிகர் ஒன்னு….

Image
வை 7 இந்த மொக்க பிகர் யாருன்னு தெரியுதா… அட தெரியலையா…. இப்பயாச்சும் தெரியுதா…. இதுக்கும் மேலே தெரியாதவங்களுக்கு …. நீதி – அழகு பொருட்களை வைத்து எந்த மொக்க பிகர் கூட சூப்பர் பிகர் ஆகலாம்.

பற்பசை (Toothpaste) உருவான வரலாறு,

Image
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு, டூத்பேஸ்ட் பிறந்த கதை, உலகின் முதல் டூத்பேஸ்ட் கம்பெனி கோல்கேட்(Colgate); History of Toothpaste அனைவருக்கும் வணக்கம், ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதை உலகிற்கு கற்றுகொடுத்தவர்கள் இந்தியர்கள் என்றால் மிகையில்லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம், நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகுதான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும்அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கு எடுத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படையான செயலாக அமைகிறது என்றால் மிகையில்லை. சரி இந்த பல்துலக்கும் பழக்கம் எந்த நாட்டு மக்களிடம் முதன் முதலில் தோன்றியது என்று தெரியுமா நண்பர்களே.. நம்புங்கள் இந்தியர்களிடம் தான் பல்துலக்கும் பழக்கம் முதன் முதலில் இருந்ததாக கூறுகிறது வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் (Indus Valley Civilization, 3300 BCE – 300 BCE) வாழ்ந்த ...

எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்

எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர்மறையாய் (positive) நடந்துகொள்வது தான். எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவது போல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம். - நம்மைப் பற்றி பிறர் மாறுபாடாய் பேசும் போதும், -நியாயமான தேவைகளுக்கும் மறுப்புகளைச் சந்திக்கும்போதும், - நடந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் ஏமாற்றம் ஏற்படும் போதும், - அவசரமான நேரத்தில் அவசியமில்லாமல் நம் நேரத்தை பிறர் வீணடிக்கும் போதும், - நாம் காரணமாய் இல்லாத நிலையில் நம்மீது குற்றமோ, பழியோ சுமத்தப்படும்போதும், - நம்முடைய உழைப்பும், ஆற்றலும், பணமும், நேரமும் மற்றவர்களால் அல்லது புறச் சூழல்களால் விரயமாகும்போதும், -அநியாயங்களைக் கண்டும் வாய்மூடி மௌனியாய்ச் செல்ல நேரிடும்போதும் என இன்னும் பல்வேறு நேரங்களில் நாம் எதிர்மறையான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயல்பாய் இருப்பதென்பதும், இயல்புநிலை மாறாமல் நடந்துகொள்வதென்பதும் கடினமானதுதான். ஒவ்வொரு சூழலுக்கும் முடியும் என்றால் அதேயளவ...
Image
காகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு – History of paper making. எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும், வணிகப்பரிமாற்றத்தின் பரிவர்த்தனைகளும் மனித நினைவாற்றலின் எல்லையை தாண்டி வளர்ந்தபோது அந்த கணக்குளை குறித்து வைத்துக்கொள்ள தோன்றியது தான் எழுத்து. அன்றைய ஆதிமனிதன் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான், எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் துவங்கினான். நாளடைவில் இதிலும் ஏற்பட்ட po...

இங்க் – மை -Ink உருவான வரலாறு

Image
இங்க் (Ink) உருவான வரலாறு, மை (Ink) பிறந்த கதை; வரலாற்று சுவடுகள்; History of Ink பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் கண்டறியப்பட்டு இன்றுவரை நாம் எழுதுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் மையைத் (Ink) தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்பேன் நான்..! மனிதனது நினைவாற்றலின் வலிமை குறிப்பிட்ட எல்லை கொண்டது. அந்த எல்லையையும் தாண்டி சில விசயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதேவை ஏற்பட்ட போது தோன்றியதுதான் எழுத்துக்கள். ஆரம்பத்தில் மனிதன் எழுதியது அல்லது செதுக்கியது (Carving) கற்களில் மீது தான். பின்பு மரங்களிலும் அதைத்தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் ஒரு கூர்மையான கம்பி (Pointed Rod) கொண்டு எழுத்...