Posts

Showing posts from February, 2012

பீர் வெற்று டின்னை பயன்படுத்தி WIFI சிக்னலின் அளவினை அதிகரிக்கலாம்,!?

Image
வெற்று பீர் டின்னை பயன்படுத்தி உங்கள் இல்லங்களில் உள்ள WIFI சாதனத்தின் சிக்னலின் அளவினை அதிகரித்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் WIFI சிக்னலின் அளவினை 2 முதல் 4 புள்ளிகள் வரை உயர்த்தமுடியும். வேற்று பீர் டின்னை எவ்வாறு பயன்படுத்துவது ? தேவையான பொருட்கள்                                ஒரு வேற்று பீர் டின்  கத்தரிக்கோல்  கத்தி  பிசின் போத்தல்  முதலில் வேற்று பீர் டின்னை நன்றாக கழுவியபின் டின்னின் முடியை அகற்ற வேண்டும்  பின்னர் கீழே படத்தில் காட்டியவாறு வெட்டுக  இந்த கீழே உள்ள படத்தில் காட்டியவாறு வெள்ளை புள்ளி கோட்டு பகுதியை வெட்டுதல் ஆகாது.   இப்போது நீங்கள் வெட்டிய பீர் டின்னை கீழே படத்தில் காட்டியவாறு பொருத்துக . உங்கள் WIFI சிக்னலின் அளவு அதிகரிக்கும் .  Thanks to Mahan Tamesh..
Image
ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!    ராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான   உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும்  ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது   ஆட்சியாண்டில்   அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு  "திருவிசலூர் சிவன் கோயிலில்"   நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது!  கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் " என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய,  கே,ஏ.  நீலகண்ட சாஸ்திரிகளும்  'ராஜராஜன்  ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்!          ராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம்   முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக...  சோழப் பேரரசு குறித்து  சில  செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.           உலக மாதேவியார்,   பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார்!  இவரது மகனே, '...
சாதியை மாற்றும் பிராமண சதி- ஹிரணிய கர்ப்பம்!           சத்திரபதி   சிவாஜியை  பார்ப்பனர்கள்   அரசாளக் கூடாது  என்று தடுத்ததையும் பிறகு அவரது சாதியை மாற்றி  பார்ப்பனர்கள் அரசாளச் செய்ததையும்  முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள்.!{ படிக்காதவர்கள் படித்துவிடுங்கள்} பார்ப்பனர்கள் இப்படி பிறந்த சாதியை மாற்றும் செயலுக்கு, நடத்தும் யாகத்துக்கு,  "ஹிரணிய கர்ப்பம்" என்று பெயர் வைத்துள்ளனர்.           இந்த  சாதி மாற்றும்  சடங்கு,  யாகத்தை  எல்லோராலும் செய்துவிட முடியாது! பார்ப்பனர்கள் அனுமதித்தால் மட்டும் செய்துவிட முடியாது! இந்த சாதிமாற்றதை செய்வதற்கு,  ஏராளமான  பொன்னும், பசுக்கள், அதிக வசதி ஆகியவைகள்  இருந்தால்தான்  செய்ய முடியும்! அதிக வசதியுள்ள  சமஸ்தானாதிபதிகள்,ராஜாக்கள்  போன்றவர்களால்  மட்டுமே செய்துகொள்ள முடியும்!            ஏனெனில், அவர்களுக்குதான்  மற்றவர்களை விட  தான் உயர்ந்தவன் என்ற பெருமிதமும்,ஆ...