Posts

Showing posts from July, 2014

கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த சொர்க்க பூமி

Image
                             கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த சொர்க்க பூமி இன்று தனித்தனி நாடுகளாக உள்ள  ஆஸ்திரேலியா, மடகாஸ்கர்,  தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும்  கிழக்கில் உள்ள சில சிறு,  சிறு தீவுகளையெல்லாம்  இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்.   ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு,  ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு,   ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு,  ஏழுகுரும்பனை நாடு என   இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள்  இருந்துள்ளன பறுளி, குமரி என்ற   இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன! குமரிக்கொடு, மணிமலை என   இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை,  கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான  மூன்று நகரங்கள் இருந்தன.  அதிலே கபாடபுரம் என்பது   பாண்டியர்களின்இடைச்சங்ககால தலைநகரம்  என்று கருதப்படும் நகரமாகும்.   இறையனார்...

வெற்றி வேண்டுமெனில்… அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள் !!

படித்ததில் பிடித்தது   ‘நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால  வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற  பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன.  முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும்  உலக விஷயங்களைப்  பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம்  இருக்கிறது.இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம் எனினும், “நான் ஹவுஸ்  வைப்”,எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில்  இருக்கிறவர்களிடம்,  ‘எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்கிற குரல்களும் எழாமலில்லை.  தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம்  மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும். முகவாயில் கை வைத்து வியப்போடு உட்காரும்  மனிதர்கள் இப்போது அதிகம் இல்லை.    மாறாய்,என்ன செய்துகொண்டு இருக்கிறோம்  என்பது பற்றிய அறிவு பரவலாக  இருக்கிறது. பாண்ட்-சட்டை போட்டவர்கள் அதிசயமானவர்கள், செருப்பு போட்டவர்கள்   சீமான்கள் என்று இருபது வருடம்   முன்பு நம் தேசத்தில் பல பாகங்களில்   இருந்தது. இப்போது அப்படி இல்லை. நன்கு நறுவிசாய்   உடுத்திக்கொள்ளப் ப...