கொழுப்பு (Fat) கொழுப்பு, HDL, LDL மற்றும் கொழுப்பு கட்டி நாம் சரியாக கொழுப்புக் நமது இப்படித் எனவே, எனவே, மருத்துவர்கள் பழங்காலத்தில் பல இப்படி இப்படித் எனவே, சிலர் நாம் சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும் கொழுப்பு என்ற பொருள் இருக்கிறது பொதுவாகக் கொழுப்பு என்பது எண்ணெய் பலகாரம் மற்றும் தேங்காயில்தான் இருக்கிறதென்று கூறுவார்கள். ஆனால், அதில் மட்டுமல்ல. அனைத்து தானியங்களிலும் அனைத்து உணவுகளிலும் இருக்கிறது. கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நன்றாக ஜீரணம் செய்து இரத்தத்தில் கலந்தால் அது நல்ல கொழுப்பு. சரியாக ஜீரணம் ஆகாமல் அரை குறையாக ஜீரணம் ஆகி இரத்தத்தில் கலந்தால் அதன பெயர் கெட்ட கொழுப்பு. நன்றாக ஜீரணம் ஆகிய கொளுப்புகளுக்கு குட் கொலஸ்ட்ரால் என்று அரை குறை ஜீரணமான கொழுப்புகள் கெட்ட கொலஸ்ட்ரால் (Bad Cholestrol) என்றும் கூறுவார்கள். மருத்துவர்கள் கொழுப்புக்கு HDL (High Density Lipo Protein), LDL (Low Density Lipo Protein) என்று பெயர் வைத்துள்ளார்கள். சாப்பிடுகிற உணவில் உள்ள கொழுப்பு நல்லபடியாக ஜீரணம் ஆனால் அதற்கு நல்ல கொழுப்பு Good Cholestrol அல்லது HDL என்று பொருள்.சரியான முறையில் ஜீரணமா...
Posts
அசோகர் (The King Ashoka)
- Get link
- X
- Other Apps
வரலாற்றின் கரும்புள்ளிகள் மறைக்கப் பட்ட உண்மைகள் - அசோகர் - வரலாறு என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும் , அது மிகவும் சரியானதுமாகவும் , தெளிவாகவும் இருக்க வேண்டும் . ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது . அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா ? அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும் ? சிறிது ஞாபகப்படுத்துங்களேன் . அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான் . இந்தியாவின் மிகச்சிறந்த , பெரிய பேரரசர் . பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார் , கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது . பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார் , இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது , ஆனால் அசொகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது . அது திட்டமிட்...
சாளுக்கியர்களின் பேரரசு
- Get link
- X
- Other Apps
சாளுக்கியர்களின் பேரரசு இராஷ்டிரகூடர் இராஷ்டிரகூடர் ( கன்னடம் ) கிபி 6 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர் . 7 ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செம்பு தகடே அவர்களின் ஆட்சியில் நமக்கு கிடைத்த முதல் ஆவணமாகும் . இது மத்தியப்பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள மான்பூர் என்னும் இடத்தில் கிடைத்தது . அச்சல்பூர் ( தற்கால மராட்டியத்தின் எலிச்சப்பூர் ) கனோஞ் அரசர் பற்றியும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன . இராஷ்டிரகூடர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் மொழி என்ன என்று பல சர்ச்சைகள் உள்ளது . எலிச்சப்பூர் அரசு பாதமியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் பாதுகாப்பில் இருந்த ஒன்றாகும் . அப்போது எலிச்சிப்பூரை ஆண்டது தந்திதுர்கா ஆவார் . அவர் சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை முறியடித்து தற்கால கர்நாடகவிலுள்ள குல்பர்கா பகுதியில் பேரரசை நிறுவினார் . அவரின் மரபில் வந்தவர்கள் மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் எனப்பட்டனர் . தென் இந்தியாவில் சக்திமிக்க அரசாக கிபி 753 இல் உருவாகினர் . அதே சமயத்தில் வங்காளத்தின் பாலப் பேரரசும் மால்வாவின் பிரதிதாரா பேரரச...